உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டடியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுணா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்
இன்று காலை யாழில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்குமான காட்டுப்பணத்தை செலுத்தியதாக இராமநாதன் அர்ச்சுணா தெரிவித்தார்
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் யாழ் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக சட்டத்தரணி கவுசல்யாவை தெரிவு செய்து நிறுத்தி உள்ளதாக தெரிவித்தார்