Friday, March 14, 2025
spot_img
Homeசினிமா செய்திகள்இலங்கையில் நடிகர் சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு.

இலங்கையில் நடிகர் சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு.

சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமான பாராசாக்தி படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் இலங்கையில் நடைபெறவுள்ளதாக நடிகர் ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி என அமைக்கப்பட்ட ) தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் பராசக்தி படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். 

சூரரை போற்று படம் ஏற்படுத்திக் கொடுத்த மிகச்சிறப்பான என்ட்ரியை தொடர்ந்து அவரது இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. முன்னதாக இந்தப் படத்தில் சூர்யா இணைந்திருந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன்  நடித்து வருகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments