Thursday, March 13, 2025
spot_img
Homeஅரசியல்நியாயப்படுத்த முடியாத காரணம்

நியாயப்படுத்த முடியாத காரணம்

இராணுவத்தினரின் கடவுச்சீட்டுக்களை, இராணுவத் தலைமையகம் தன்வசம் வைத்துக் கொள்ளும் போது, அரசாங்கத்தின் கடவுச்சீட்டு தொடர்பான சட்டம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.இலங்கை இராணுவத்தினர் ரஷ்யாவில் கூலிப்படையாகப் பணியாற்றச் செல்வதை தடுப்பதற்காக, கடவுச்சீட்டை ஒப்படைக்கமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments