Sunday, March 16, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்தேசபந்து தென்னகோன் மற்றும் ஆறு சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டாம் என உத்தரவு!

தேசபந்து தென்னகோன் மற்றும் ஆறு சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டாம் என உத்தரவு!

மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணைகள் முடியும் வரை கொழும்பு குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஆறு சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டாம் என்று சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments