Thursday, March 13, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்இரு முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; மூவர் காயம்.

இரு முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; மூவர் காயம்.

மஹியங்கனை – ஹெட்டிபொல பிரதான வீதியில் வில்கமுவ சந்தியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இரண்டு முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments